கள்ளக்குறிச்சி தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு விழா

185

கோடை வெயில் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி பொதுமக்கள் பயன் பேரும் வகையில் 10.04.2022 அன்று காலை 10:00 மணி அளவில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில்* நாம் தமிழர் கட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள * நீர் மோர் பந்தல் திறப்பு விழா* நடைபெற்றது.

 

முந்தைய செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசங்கராபுரம் தொகுதி நீர்மோர் வழங்கும் நிகழ்வு