புதுச்சேரி – மீனவர் நலன் வேண்டி மனு

60

புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்கால உதவித் தொகையாக அரசு வழங்கும் 5,500 ரூபாயை உயர்த்தி 15,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் அத்தொகையை மீனவர்கள் வருமானமின்றி தடையில் இருக்கும் காலத்திலேயே வழங்க வேண்டும் என்றும் மீன்வளத்துறை இயக்குனர், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் புதுவை முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை  சார்பாக  26-04-2022 அன்று  கோரிக்கை மனு வழஙகப்பட்டது.

முந்தைய செய்திஓமலூர் தொகுதி நீர் மோர் பந்தல் அமைத்தல்
அடுத்த செய்திபுதுச்சேரி – முதலியார்பேட்டை தொகுதி – நீர் மோர் வழங்கும் விழா