புதுச்சேரி தட்டாஞ்சாவாடி தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்தல்
22
10-4-2022 அன்று புதுச்சேரி நாம்தமிழர்கட்சி தட்டாஞ்சாவாடி தொகுதி சார்பாக பாக்கமுடையான் பட்டு சந்திப்பில் பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் உணவு வழஙகும் நிகழ்வு நடைபெற்றது..
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து...