தமிழின் மீது பெரும் பற்றும், ஆழ்ந்தப் புலமையும் கொண்ட போற்றுதற்குரியப் பெருந்தகை, அரிய செய்திகளை எளிய மொழி நடையில் சுவைபடக்கூறி, மக்களின் மனங்கவர்ந்த பழம்பெரும் பேச்சாளர் மதிப்பிற்குரியப் பேராசிரியர் ஐயா கண.சிற்சபேசன் அவரகளது மறைவுச்செய்தி கேட்டு பெருந்துயரமடைந்தேன்.
(1/2)


