முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழகத்தின் குன்னூரில் நடைபெற்ற உலங்கூர்தி விபத்தில் இந்திய இராணுவ முப்படைகளின்…

0

தமிழகத்தின் குன்னூரில் நடைபெற்ற உலங்கூர்தி விபத்தில் இந்திய இராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி, முதன்மை இராணுவத்தளபதிகள், படைவீரர்கள், பாதுகாவலர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். (1/2)

#BipinRawat

முந்தைய செய்திஅவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,…
அடுத்த செய்திதகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில கலந்தாய்வு – கோவில்பட்டி