தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை (அவினாசி தொகுதி)

19

 

க.எண்: 2021110269

நாள்: 12.11.2021

 

அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதியைச் சேர்ந்த மா.கேசவன் (11087389900) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

முந்தைய செய்திசோளிங்கர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திமாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்