தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஏ பி ஜெ அப்துல்கலாம் மண்டபம், புனித மேரி சாலை, 21/11/2021 அன்று காலை 9:30 முதல் மதியம் 2வரை
குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது 41நபர்கள் தங்கள் குருதியை இராயப்பேட்டை இரத்த வங்கிக்கு கொடையாக அளித்தனர். இந்த நிகழ்வில் மத்திய தென் சென்னை மாவட்ட செயலாளர் ம.கடல்மறவன், மாவட்ட தலைவர் பிரபாகரன் மற்றும் மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி பங்கேற்றனர்.
முகப்பு கட்சி செய்திகள்