முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அரும்பாக்கம்: ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், #SmartCity என்ற பெயரில்…

2

அரும்பாக்கம்: ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், #SmartCity என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்குடியினரை அப்புறப்படுத்துவதா? அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதா?

அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை சந்தித்து, ஆறுதல் கூறினேன். அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட துணைநிற்பேன் என்ற உறுதியையும் அளித்தேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி தருமாறு @CMOTamilnadu வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்தி“தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு, நாடகமே!” இன்று (01-08-2021) இரவு 08…
அடுத்த செய்திசென்னை அரும்பாக்கத்தில் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்ட இடத்தில்…