திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஒன்றிய‌ மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

23

‌ ஒன்றிய‌ மாநில அரசுகளை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செயலாளர் அண்ணன் அருண் தலைமையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் ( ஆரணி மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதி) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 35
க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்

முந்தைய செய்தி திருவண்ணாமலை மாவட்டம் கல்வி கண் திறந்த காமராசருக்கு புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருக்கோவிலூர் தொகுதி உள்ளாட்சித் தேர்தலுக்கான கலந்தாய்வுக் கூட்டம்