தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்

54

 

க.எண்: 2021070182

நாள்: 29.07.2021

அறிவிப்பு:  திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்

திருவள்ளூர் நடுவண் மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பா.இராஜ்முருகன் (01332361639) அவர்கள் புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சோ.திலகராஜ் (02332661175) அவர்கள் புதிய மாவட்டப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கொடிக்கம்பம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திதமிழக – கேரள எல்லைகளை உடனடியாக மூடி கொரோனா நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழ்களைப் பெற்றவர்களை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்