திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நத்தம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது இதில் மாநில மாவட்ட தொகுதி ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
முகப்பு கட்சி செய்திகள்