தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகக் குழு உறுப்பினர் ஐயா குணங்குடி அனிபா அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து கவலையுற்றேன்.
ஐயா அவர்கள் விரைவில் முழு நலமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

