திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த களப்போராளி ஐயா நா.மு.அ.முத்தையா அவர்கள் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றுவிட்டு, வீடு திரும்புகையில் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஐயாவுக்கு கண்ணீர் வணக்கம்!



