எம் மக்களுக்குக் கடந்த காலக் காயங்களும் இல்லை; எதிர்காலக் கனவுகளும் இல்லை!
நிகழ்காலத் தேவை மட்டும்தான் இருக்கிறது!
இலவசங்களையும், பணத்தையும் பெற்றுக் கொண்டு அநீதிகளைச் சகித்துக் கொள்ளும் அடிமை மன நிலையை மாற்ற, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய மக்கள் நல அரசை அமைத்திட கைகோர்ப்போம்!



