முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மரம் நடப்பட வேண்டும்; பள்ளி…

1

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மரம் நடப்பட வேண்டும்; பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவர் மூலம் வாரமொரு மரக்கன்று நடப்படும். அதிக மரங்களை நடுபவர்களுக்கு பசுமை நாயகன் விருது வழங்கப்படும்! 'நூறு மரம் நட்டு, ஒரு மரம் வெட்டு' எனச் சட்டம் இயற்றப்படும்! 🍃
#பத்தாண்டுப்பசுமைத்திட்டம்

முந்தைய செய்திமாட்டுத் தீவனப் புல், தேனீப் பண்ணை, மாட்டுப் பண்ணை, சாண…
அடுத்த செய்திகாலநிலை மாற்றம் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை உடனடியாக…