19-03-2021 இன்று முதுகுளத்தூர், விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் வாகனப் பரப்புரையிலும், இரவு நாகர்கோயிலில் நடைபெறவுள்ள பரப்புரைப் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளேன்.
#வெல்லப்போறான்விவசாயி
#வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்



