தமிழ்ப்பேரினத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பெருமதிப்பிற்குரிய ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவரும் செய்தியறிந்தேன். ஐயா முழுமையான உடல்நலம்பெற்று மீண்டும் இனமானப்பணிகளைத் தொடர எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!


