கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் – பொங்கல் மற்றும் அய்யன் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்

237

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் 17. 01. 2021 அன்று பொங்கல் மற்றும் அய்யன் திருவள்ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான மகளிர், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மழலையர்கள் கலந்துகொண்டு கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர்ப் பரப்புரை
அடுத்த செய்திசெங்கம் தொகுதி – புலிக் கொடி ஏற்றம்