திருப்பத்தூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.

54

வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக 8.12.2020 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஉலக மனித உரிமைகள் நாள் 2020 – இணையவழிக் கருத்தரங்கம் | உலகத் தலைவர்களுடன் சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திதிருச்சி – மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்