நாம் தமிழர் ஈரோடு மேற்கு இளைஞர் பாசறை கட்சி கொடி ஏற்றப்பட்டது.

199

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 06-12-2020 காலை 10 மணிக்குத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் மத்தியில்
மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு சட்டமனற தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்