திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான தவசிமேடைக்கு உட்பட்ட விராலிபட்டியில் 13/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் புதிதாக நாம்தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள், நத்தம் தொகுதியின் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூராட்சி பொறுப்பாளர்கள், கிளைபொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்