ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

69

ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி உறவுகளால் இன்று கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே இன்று 300 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஆத்தூர் – புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருச்செந்தூர் – நீர்வரத்தை தடுப்பதை கண்டித்து மனு