கீழக்கரை – நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் மனு அளித்தல்

181

கீழக்கரை நகராட்சி முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 23-11-2020 அன்று மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் கீழக்கரை முழுவதும் மருந்து தெளிப்பதாக உறுதியளித்தனர்.

 

முந்தைய செய்திவிக்கிரவாண்டி தொகுதி – புலிக்கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதிருவிடைமருதூர் தொகுதி – கலந்தாய்வு மற்றும் வீரவணக்க நிகழ்வு