கீழக்கரை – நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் மனு அளித்தல்

165

கீழக்கரை நகராட்சி முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 23-11-2020 அன்று மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் கீழக்கரை முழுவதும் மருந்து தெளிப்பதாக உறுதியளித்தனர்.