வனம் செய்வோம்கலசப்பாக்கம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறை கலசப்பாக்கம் தொகுதி -பனை விதைகள் நடும் விழா நவம்பர் 6, 2020 57 கலசப்பாக்கம் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலில், மண்ணில் நிலத்தடி நீரின் பாதுகாவலனாக இருக்கும் பலகோடி பனை திட்டத்தின் கீழ் செங்கபுத்தேரி ஊராட்சியில் உள்ள பழனி ஆண்டவர் குன்று சுற்றி 1000 பனை விதைகள் விதைக்கப்பட்டது..