திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

41

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக துளையானூர் ஊராட்சி மாவூர் கண்மாய் கரையில் சுமார் 1,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

முந்தைய செய்திபாளையங்கோட்டை – பனை விதை நிகழ்வு
அடுத்த செய்திஆத்தூர் – வனக்காவலர் விரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு