அனைக்கட்டு தொகுதி – பனை விதை நடுதல் நிகழ்வு

51

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி, விரிஞ்சிபுரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக 200 பனை விதைகள் நடப்பட்டது. பனை விதை நடும் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.

முந்தைய செய்திஆலங்குளம் – வ.உ.சி, பாரதியார், இம்மானுவேல் சேகரனார் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஒட்டன்சத்திரம் – பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம்