வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி, விரிஞ்சிபுரம் கிராமம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக 200 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி, விரிஞ்சிபுரம் கிராமம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக 200 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.