பாட்டனார் பெருந்தமிழர் அனந்தபத்மநாபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – குளச்சல் தொகுதி

13

குளச்சல் போரில் டச்சுப்படைகளை வென்ற 108 களரிகளுக்கு தலைவரான நம் பாட்டனார் பெருந்தமிழர். அனந்தபத்மநாபன் அவர்களின் 270 வது வீரவணக்க நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.


முந்தைய செய்திநிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- பழனி தொகுதி
அடுத்த செய்திநுள்ளிவிளை ஊராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி