🌾🌾🌾🌾🌾
*#களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*
29/08/20 வெள்ளிக்கிழமை அன்று காலையில் களக்காடு ஒன்றியம் *திருக்குறுங்குடி பேரூராட்சிக்குட்பட்ட நம்பித்தோப்பு சுற்றுவட்டார* பகுதியில் கொரோனா நோய் எதிர்ப்பு *கபசுரக் குடிநீர்* பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
களப்பணி:
1) திரு.தினேஷ்
2)திரு.மோகன்
3) திரு.சந்தோஷ்
4)திரு.சுப்பையா(திருக்குறுங்குடி பேரூராட்சி செயலாளர்)
5)திரு. ராஜீவ் ரத்னகுமார் (தொகுதி துணைச் செயலாளர்)
6.திரு. மகேந்திரன்
இவண்: களக்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள்.
செய்தி வெளியீடு:
ஒன்றிய செய்தி தொடர்பாளர்.
அசோக்குமார் செ
9384705862.
ஏற்பாடு மற்றும் களப்பணி ஆற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்
திரு. முத்துராமலிங்கம்
நாங்குநேரி தொகுதி செயலாளர்
செய்தி பகிர்வு
பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322
நன்றி.
நாம் தமிழர்.