இயற்கையை பேண மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – பத்மநாபபுரம்

85

திக்கணங்கோடு ஊராட்சி சாலையோரங்களில் (11-7-2020 ) அன்று இயற்கையை பேண மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !💐

சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி ,
பத்மநாபபுரம் தொகுதி ,
குமரி மாவட்டம்.

முந்தைய செய்திசுபகர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பத்மநாபபுரம்
அடுத்த செய்திசனவேலி ஓடைக்கால் ஆற்றில் பனைவிதை நடுதல் – திருவாடனை