144 ஊரடங்கு உத்தரவால் உணவு இன்றி தவிக்கும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது மாதவரம் தொகுதி

19

திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதியில்
மாதவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 06/04/2020 அன்று 144 ஊரடங்கு உத்தரவால் உணவு இன்றி தவிக்கும் சாலை ஓரம் உள்ள பொதுமக்களுக்கும் ,
பேருந்து நிறுத்தம், கனரக வாகனங்கள் ஓட்டுனர்களுக்கு, மற்றும்
தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் 300க்கும் மேற்பட்ட உறவுகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
இரா. ஏழுமலை,
மணலி இடிமுரசு,
நிகழ்ச்சி ஏற்பாடு:
துளசிராசன்*
வீரத்தமிழர் முன்னணி
உதவிய உறவுகள்:
மணலி இடிமுரசு
மாதவரம் தொகுதி தலைவர்
இரா.தமிழ்பிரபு
மாதவரம் தொகுதி செயலாளர்
ந. சங்கர் மாதவரம் தொகுதி செய்தி தொடர்பாளர்
கிருஷ்ணகுமார்,
பாஸ்கர்,
கௌதம்,


முந்தைய செய்திநிவாரணம் பொருட்கள் வழங்கும் நிகழ்வு மாதவரம் தொகுதி
அடுத்த செய்திசுகாதார சீர்கேடுகளை தடுக்க கோரி கமுதி இன்று மனு கொடுக்கப்படது….