மாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் – காட்டுமன்னார்கோயில்

26

காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி, தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு.நகரப்பாடி.த.தெய்வ அருள், தொகுதி மாணவர் பாசறை செயலாளர் திரு.வெ.ராஜபிரியன் ஆகியோர்கள் இணைந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தொழில் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் இன்று இரண்டாம் நாள் குமராட்சி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி
அடுத்த செய்திஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தல் – பேர்நாயக்கன்பட்டி