மாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் – காட்டுமன்னார்கோயில்

22

காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி, தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு.நகரப்பாடி.த.தெய்வ அருள், தொகுதி மாணவர் பாசறை செயலாளர் திரு.வெ.ராஜபிரியன் ஆகியோர்கள் இணைந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தொழில் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் இன்று இரண்டாம் நாள் குமராட்சி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வானது, கிராம புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு – குமாரபாளையம் தொகுதி
அடுத்த செய்திமரபுவழியாக இயற்கை ஏற்படுத்தி தந்த குடகனாறு நீர் உரிமையை மீட்டு மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு- ஆத்தூர் தொகுதி