நத்தம் பேரூராட்சியுடன் இனைந்து கொரோனா தொற்றாளர்கள் கணக்கெடுப்பு – மாணவர் பாசறை

22

வணக்கம்

நத்தம் பேரூராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறையினர் இணைந்து கொரோனா தொற்றாளர்கள் கணக்கெடுப்பு நடத்தினர். இந்நிகழ்வை முன்னெடுத்து மண்டல செயலாளர் முனைவர் பா. வெ. சிவசங்கரன் வழிநடத்தினார் மாணவர் பாசறை உறவுகள் பங்கேற்றனர்.

முந்தைய செய்திகுடிநீர் வழங்கும் அடிகுழாயினை சரிசெய்யும் பணி – சிவகாசி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு