கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு

19

30 ஜூன் 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 109 ஆவது வட்டத்தின் மேற்கு நமச்சிவாய புரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.


முந்தைய செய்திகப சுர குடிநீர் வழங்குதல் – நாங்குநேரி
அடுத்த செய்திதொடரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்