சாத்தான்குளம் இரட்டைப்படுகொலையை கண்டித்து போராட்டம் – நாகர்கோயில்

171

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்ட தந்தை மற்றும் மகனின் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

முந்தைய செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம் அரவக்குறிச்சி தொகுதி
அடுத்த செய்திசாத்தான்குளம் படுகொலையை கண்டித்து கண்டன சுவரொட்டி – பல்லடம்