கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி
28
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்ட செங்குறிச்சி ஊராட்சி*குரும்பபட்டியில்* கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...