கொரோனா நிவாரணப் பணி

33

வணக்கம்,

20/05/2020 அன்று மாலை நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக மூர்த்திங்கர் தெரு மற்றும் கென்னடி நகரில் 100 குடும்பங்களுக்கு கொரோனா தடைக்கால நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

நன்றி


முந்தைய செய்திமே17 அன்று குருதிக்கொடை – பெரம்பூர்
அடுத்த செய்திகப சுர குடிநீர்