ஈழத்தமிழர் முகாமில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/திண்டுக்கல் தொகுதி

25

தொடர்ந்து பதினைந்தாவது நாளாக 2.5.2020 ஈழத்தமிழர் முகாமில் திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் 80 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிப்பொருட்கள் வழங்கப்பட்டது

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி