ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்கும் /பல்லடம் தொகுதி

13

பல்லடம் சட்டமன்றத் தொகுதிமுதலிபாளையம் ஊராட்சிநாம் தமிழர் கட்சி சார்பில்16-04-2020 முதலிபாளையம் செந்தில் நகர் பகுதியில் 10 குடும்பங்களுக்கு அரசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.