நோய் தொற்று எதிர்ப்பு மருந்து தெளிப்பு பணி -புதுவை மாநிலம் பாகூர் தொகுதி

71

யில் நாம் தமிழர் கட்சியினர் கிருமிநாசினி நோய் தொற்று எதிர்ப்பு மருந்து தெளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில இளைஞர் பாசறை செயலாளர் ஞானப்பிரகாசம் அவர்கள் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொகுதி உறவுகள் அனைவரும் பங்கேற்றனர்.

முந்தைய செய்திகொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-இலால்குடி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்தி‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! – சீமான் எச்சரிக்கை