குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
13
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து 21.12.2019 சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சியிலுள்ள களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹிஜாப் அணிந்துகொண்டு தேர்வெழுதச்சென்ற மாணவிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட...