தமிழில் பெயர்வைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம்

28
நிறுவனங்கள் கடைகள் தமிழில் பெயற்பலகை வைக்க வேண்டும் எனவும் அதை நடைமுறை படுத்த வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது…
முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு குடிநீர்-கொடி ஏற்றும் நிகழ்வு- மரக்கன்று நடும் விழா