15.9.2019 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் நதியில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாயில் இரு கரைகளிலும் இரண்டாம் கட்டமாக 700 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்