கிணறு புனரமைப்பு-கிராம சபையில் தீர்மானம்-காஞ்சிபுரம் தொகுதி

32
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைத்தலைவர் லாரன்சு அவர்கள் கிராம சபை கூட்டத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் ஏனாத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் உள்ள கிணறு புனரமைப்பு பணி நடந்தது.
முந்தைய செய்திஅப்துல்கலாம் நினைவு நாள்-சேலம்தெற்கு தொகுதி
அடுத்த செய்திஐயா அப்துல்கலாம் நினைவுநாள்-மரக்கன்று நடும் விழா