ரெட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்-பனை விதை நடும் விழா

67

சாதி ஒழிப்பு போராளி தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடை மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 15 இடங்களில் புலிக் கொடி ஏற்றி கிளை திறந்து அருகில் உள்ள குளங்களில் பனை விதை நடப்பட்டது.

முந்தைய செய்திஅலுவலக திறப்பு விழா-மானாமதுரை
அடுத்த செய்திதியாகிகளுக்கு வீரவணக்கம்-விவசாயி-ஆத்தூர் தொகுதி