கட்சி செய்திகள்தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனு|கிராம சபை கூட்டம் நடத்த வேண்டி. ஜூன் 21, 2019 57 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராமசபை கூட்டம் நடத்தவேண்டி 17.6.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பாக மனு அளிக்கபட்டது.