திருவில்லிபுத்தூர் | நலத்திட்ட நிகழ்வு | 08-11-2017

51

நாம் தமிழர் கட்சி சார்பாக மக்கள் நலத்திட்ட நிகழ்வு நடைபெற்றது | 08-11-2017

விருதுநகர்: திருவில்லிபுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்றுவரும் உள்நோயளிகளுக்கு பழங்கள் மற்றும் ரொட்டிகள் வழங்கினர். அதனை தொடர்ந்து பாதுகாப்பான சுற்றுசூழலின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | செஞ்சி | மேல்மலையனூர் | 05-11-2017
அடுத்த செய்திஒ.என்.ஜி.சி.க்கு எதிராகப் போராடியதற்காக நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் கண்டனம்!