செய்தி: ஈகி சங்கரலிங்கனார் 61ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர்வணக்க நிகழ்வு – கிண்டி | நாம் தமிழர் கட்சி

301

தமிழ்நாடு என்று பெயர்வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் தியாகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 61ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 13-10-2017 காலை 10 மணிக்கு கிண்டியிலுள்ள தியாகிகள் நினைவிடத்தில் உள்ள சங்கரலிங்கனார் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கலைக்கோட்டுதயம் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினர்
நாள்: 13-10-2017 வெள்ளிக்கிழமை காலை 10 மணி
இடம்: கிண்டியிலுள்ள தியாகிகள் நினைவிடத்தில் உள்ள சங்கரலிங்கனார் சிலை

முந்தைய செய்திஇராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டிருக்கிற 144 தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்